வெடுக்குநாறி ஆலயத்தில் வழிபடலாம்; புனரமைப்பு செய்யமுடியாது – பொலிஸ் அறிவுறுத்தல்
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள தடையில்லை என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்திற்கு அப்பகுதி மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர். அந்நிலையில் கடந்த 10ஆம் திகதி குறித்த ஆலயத்தை சேர்ந்தவர்களை நெடுங்கேணி பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து இருந்தனர். அதன் பிரகாரம் பொலிஸ் நிலையம் சென்ற ஆலய நிர்வாகத்தினரிடம் , அங்கு … Continue reading வெடுக்குநாறி ஆலயத்தில் வழிபடலாம்; புனரமைப்பு செய்யமுடியாது – பொலிஸ் அறிவுறுத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed